/* */

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட கவியரசன்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா குச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன் (22) இவர் மயிலாடுதுறை மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் உள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்துள்ளதாக சிறுமியை வளர்க்கும் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து கவியரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 Dec 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்