/* */

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு

யிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு
X

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு; மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கபட்டு வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மத்திய அரசின் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கத்தில், உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.மயிலாடுதுறை மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 21 May 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி