/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை ஆரம்பம்

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்ய துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை ஆரம்பம்
X

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மயிலாடுதுறை பகுதியில் மழை துவங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் டெல்டா மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும் லேசான மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், பொறையார், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையும், லேசான மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Updated On: 6 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்