/* */

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை
X

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த 10 தினங்களுக்கு மேலாக கடும் பனிப்பொழிவு இருந்தது. இன்று காலை முதல், ஒரு மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் மழை பெய்து வருகிறது.

இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்த நிலையில் தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. சம்பா பயிர்கள் இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ள நிலையில், தற்போது பயிர்களில் காணப்படும் புகையான் தாக்குதல், இந்த மழையால் மேலும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...