/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு புத்தாடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு புத்தாடை
X

அர்ச்சகர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கும் விழா மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம், ராஜகுமார் கலந்துகொண்டு அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் மற்றும் பூசாரிகள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் சீருடைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 50 பேருக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினர்.

இதன்மூலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கோவிலில் பணியாற்றும் 1472 நபர்கள் பயன்பெறுவர் இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 3:41 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...