/* */

மயிலாடுதுறையில் பிரியங்கா காந்தி விடுதலை கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

உ.பி.யில் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் பிரியங்கா காந்தி விடுதலை கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மோடி அரசை கண்டித்தும் , வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உட்பட100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வீட்டுக்காவலில் வைத்திருக்கும் பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 5 Oct 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...