/* */

மயிலாடுதுறை பாண்டிச்சேரி எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை

மயிலாடுதுறை பாண்டிச்சேரி எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை பாண்டிச்சேரி எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை
X

மயிலாடுதுறை மாவட்டம் பாண்டிச்சேரி எல்லைப்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தேர்தல் நடக்க இருப்பதால், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வாக்கு சேகரிப்பதினை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையான நண்டலாறு சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், முதல் நிலை காவலர் முத்துகுமாரசாமி ஆகியோர் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அதேபோல் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகளில் தரங்கம்பாடி தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 5 Feb 2022 6:08 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...