/* */

மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி

மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் தொழில், வீடு, கல்வி கடன்கள், தாட்கோ, சுயஉதவிக்கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ருபாய் 40கோடி மதிப்பிலான கடனுதவியை 500 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை ஆட்சியர் லலிதா வழங்கி தொடங்கி வைத்தார். பொதுத்துறை வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் முதன்மையாக விளங்குவதாக கூறினார்.

சிறப்பாக செயல்பட்ட வங்கி மேலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார். முன்னதாக கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் சுரேஷ், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு