/* */

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கார் பறிமுதல்

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கார் பறிமுதல்
X

சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் வாகன சோதனையின்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது 40 மூட்டைகளில் 2,000 பாட்டில் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார் ஓட்டுநர் மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில் குமாரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டி சாராயம் மற்றும் காரின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும்.

இதேபோன்று சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த முருகன் என்பவர் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 2,000 மதிப்புள்ள 240 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் முருகன் என்பவரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 April 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்