/* */

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொக்கம்

ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொக்கம்
X

மயிலாடுதுறையில் ஒருலட்சம் பனை விதை நடும் திட்டத்தைத் தொடக்கி வைத்த மாவட்ட  எஸ்பி சுகுணாசிங்.

மயிலாடுதுறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை பாரதிமோகன் தனியார் அறக்கட்டளை தலைவர் பாரதி மோகன் தலைமையில் நடைபெற்றநி கழ்வில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பனை விதை நடும் திட்டத்தை தொடக்கி வைத்து. மரம் நடுவதின் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

இதன் மூலம், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா வீரசோழன் ஆற்றின் படுகையில் பெரம்பூர் முதல் பொறையார் வரை 23 கி.மீ தொலைவுக்கு 20 ஆயிரம் பனை விதைகள் நடப்படுகிறது நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...