/* */

கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர்

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ஓய்வு ஊதியம் ரூ.9,750 வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர் சமையலர் உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் ஒட்டு மொத்த தொகை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Updated On: 26 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’