/* */

சீர்காழி அருகே திட்டையில் புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடக்கம்

சீர்காழி அருகே திட்டையில் புதிய மின்மாற்றியை பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே திட்டையில் புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடக்கம்
X

குத்தாலம் அருகே திட்டையில் புதிய மின்மாற்றியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை கிராமத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 7.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கும் விழா திட்டை தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி சீர்காழி வடக்கு உதவி செயற்பொறியாளர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 8 Oct 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  5. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  6. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  7. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  8. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  10. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்