/* */

சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை உயிரிழப்பு

சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை உயிரிழப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவந்திகட்டளை தெருவை சேர்ந்தவர் மணி மகன் செந்தில்குமார்(38).மரம் வெட்டும் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி 50நாட்கள் ஆகிறது.செந்தில்குமார் இருசக்கரவாகனத்தில் சீர்காழியிலிருந்து சட்டநாதபுரம் நோக்கி சென்றுள்ளார்.உப்பனாற்று பாலத்தில் சென்றபோது சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பேருந்தை கடந்து செல்லமுயன்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு செந்தில்குமார் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 May 2022 1:10 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்