/* */

தேசிய வேளாண் சந்தையின் மூலம் விற்று அதிக லாபம் பெறலாம்: தனி அலுவலர்

விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை கூடங்களில் விற்பனை செய்ய தனி அலுவலர் மற்றும் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தேசிய வேளாண் சந்தையின் மூலம் விற்று அதிக லாபம் பெறலாம்: தனி அலுவலர்
X

பைல் படம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், பருத்தி, பச்சபயறு, உளுந்து, நிலகடலை, தேங்காய் போன்ற விளைபொருட்களை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து தேசிய வேளாண் சந்தையின் மூலம் விற்று அதிக லாபம் பெறலாம்.

வரும் ஜுன் மாதம் முதல் நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தில் பருத்தியை கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்று பயன் அடையுமாறும், மேலும் குத்தாலம் , மயிலாடுதுறை, செம்பனார் கோவில் பகுதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை திட்டத்தின் மூலம் ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை நடைபெறும் பச்சபயறு, உளுந்து நேரடி கொள்முதல் செய்யபடுவதாலும் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன் பெறவேண்டும் என விவசாயிகளுக்கு தனி அலுவலர் சங்கர நாராயணன் மற்றும் விற்பனைகுழு செயலாளர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Updated On: 9 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்