/* */

மயிலாடுதுறை: மூவலூர் ஊராட்சி வன்னியர் சங்கத்தினர் தி.மு.க.வில் ஐக்கியம்

மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் ஊராட்சியை சேர்ந்த வன்னியர் சங்கத்தினர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: மூவலூர் ஊராட்சி வன்னியர் சங்கத்தினர் தி.மு.க.வில் ஐக்கியம்
X

மயிலாடுதுறை அருகே வன்னியர் சங்கத்தினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் மூவலூர் ஊராட்சி மற்றும் செம்பை ஒன்றியத்திலிருந்து ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன், இளையபெருமாள் ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரேம் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பா.ம.க.வினர் அக்கட்சியிலிருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் பொறையார் கலைஞர் அரங்கத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், அரசு வழக்கறிஞர்கள் டாக்டர் இராம-சேயோன், சிவதாஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகமணி, பெரு வீரமணி சரவணன், ஒன்றிய பெருந்தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  6. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’