/* */

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை, பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  வீட்டிற்குள் புகுந்த பாம்பை,. பாம்பு பாண்டியன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு மன்மதசுவாமி தெருவைச் சேர்ந்த மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் நல்ல பாம்பு புகுந்தது.

இதனையடுத்து மோகன் சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பாண்டியன் ஒரு கம்பியை கொண்டு சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக பாட்டிலில் அடைத்தார். பின்பு பாம்பை சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

Updated On: 10 Jun 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!