/* */

ட்ராபிக் ராமசாமிக்கு மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் அஞ்சலி

ட்ராபிக் ராமசாமிக்கு மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

ட்ராபிக் ராமசாமிக்கு மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் அஞ்சலி
X

பொதுமக்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் பொதுநல வழக்குகள் பலவற்றைத் தொடர்ந்து மக்களுக்காக, பாடுபட்டு வந்த டிராபிக் ராமசாமி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து அவருக்கு மயிலாடுதுறையில் பொதுமக்கள் சார்பில் பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், தலைமை வகித்து டிராபிக் ராமசாமியின் உருவப்படத்திற்கு புஷ்ப அஞ்சலி செலுத்தினார். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 7 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...