/* */

மயிலாடுதுறையில் செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி
X

மயிலாடுதுறையில், செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கப்பட்டன. 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை, கை, கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆளுநர் சகாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் பாலாஜி சிறப்புரையாற்றி, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை, கை, கால்களை வழங்கினார். ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜமாணிக்கம் நன்றி உரை ஆற்றினர்.

Updated On: 26 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...