/* */

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில்  குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

குடியரசு தினவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை உரம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 73வது குடியரசுதினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சட்டமன்ற அலுவலகங்கள், அரசு அலவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் தேசியகொடி ஏற்றப்பட்டது. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், செம்பனார்கோவில், சங்கரன்பந்தல் அரசு மேல்நிலை பள்ளிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கொடியேற்றினார். நகராட்சியால் சேகரிக்கப்பட்டு வரும் மக்கும் குப்பை, மக்கா குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை நுண்ணுயிர் உரங்களை 20 பேருக்கு வழங்கினார். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியில் நீதிபதி ரிஸ்வானா பர்வீன் தேசியகொடியை ஏற்றினார். அரசின் வழிகாட்டுதழ்களை பின்பற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

Updated On: 26 Jan 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்