/* */

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது

மயிலாடுதுறையில் பெய்த பலத்த மழையால் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் தண்ணீரால் சூழப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது
X

மயிலாடுதுறையில் பெய்த பலத்த மழையால் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் தண்ணீரால் சூழப்பட்டது.

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.மயிலாடுதுறையில்95 மி.மீ.மணல்மேடு 21 மி மீ .சீர்காழி 27மி.மீ கொள்ளிடம் 1 4.40 மிமீமழை பெய்துள்ளது.

இந்த மழை தாளடி விவசாயத்திற்கு ஏற்ற மழை.மீதமுள்ள 10 சதவீத குறுவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறையில் மட்டும் 95 மிமீ மழைபெய்ததால் மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலகம் செல்லும் வழி முன்பு மழைநீர் தேங்கியுள்ளது பொதுப்பணித்துறை இதை சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு