/* */

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், . பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி
X

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருமாதமாக மழை பெய்துவந்தபோதும், மயிலாடுதுறையில் மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த பெய்தநிலையில் இரவு 8 மணி அளவில் சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

Updated On: 20 May 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!