/* */

மயிலாடுதுறை-எடுத்துக்கட்டி சாத்தனூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

HIGHLIGHTS

மயிலாடுதுறை-எடுத்துக்கட்டி சாத்தனூரில்  நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை நிவதோ எம். முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம்,எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம் .முருகன் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், நேரடி கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் ஜெயக்குமார், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Sep 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...