/* */

மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

மயிலாடுதுறை நகரில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் விதமாக பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து சாலைகளில் இரண்டாவது நாளாக ஆக்ரமிப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றும் பணி இன்று நடந்தது.

மயிலாடுதுறை மணிக்கூண்டு, கச்சேரிசாலை, காந்திஜீ சாலை உள்ளிட்ட இடங்களில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. அவ்வகையில், சாலையில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சிமெண்ட் நடைபாதை, மேற்கூரைகள், பேனர்கள் ஆகியன போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

Updated On: 30 Sep 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...