/* */

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 165 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 40 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 20 மனுக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித் தொகை கோரி 15 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 9 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவி தொகை வங்கிக்கடன் கோரி 39 மனுக்கள் உள்ளிட்ட மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 25 April 2022 4:43 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...