/* */

மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம கட்சி ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டண ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம கட்சி ஆர்ப்பாட்டம்.
X

மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காலி எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசை விரோத போக்கை ‌கண்டித்து மக்கள் நீதி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 9 April 2022 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  3. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  4. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  8. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...