/* */

மயிலாடுதுறை அருகே சாலையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு போக்கு வரத்து பாதிப்பு

மயிலாடுதுறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது. இதனால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே சாலையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு  போக்கு வரத்து பாதிப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் பகுயில் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றது.இதனால் அவ்வழியே சென்ற இருசசாக்கர வாகனம் முதல் பேருந்து, லாரிகள் வரை இருபுறமும் நிறுத்தபட்டது. வாகன ஓட்டிகளும் பொதூமக்களும் சூழ்ந்து நின்று நல்ல பாம்பை கண்டு ரசித்ததுடன் புகைபடமும் எடுத்தனர்.

ஆனால் எதற்க்கும் அசையாமல் சுமார் 1 மணி நேரம் வரை சாயிலேயே படமெடுத்து நின்றது. பின்னர் வாகனங்கள் புறப்பட தொடங்கியதால் மெதுவாக வயல் பகுதியில் சென்று மறைந்தது. பாம்பு படமெடுத்து நின்றதால் சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Updated On: 20 April 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!