/* */

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர்  உண்ணாவிரதம்
X

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருந்தனர்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் முழுநேரமாக பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர்கள் நிலை- 2 பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், 1002 தனி திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை தொடர்ந்து நிலை நிறுத்தி மக்கள் நலனை காத்திட வேண்டும், சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Updated On: 1 Nov 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  5. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  7. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  8. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  9. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  10. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...