/* */

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கொடிநாள் பேரணி- மாணவர் பங்கேற்பு

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில், கொடி நாள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கொடிநாள் பேரணி- மாணவர் பங்கேற்பு
X

சீர்காழியில் நடைபெற்ற கொடிநாள் பேரணி.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் கொடி நாள் பேரணி நடைபெற்றது. தாசில்தார் சண்முகம் வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் சாமி.செழியன் முன்னிலை வைத்தனர். கோட்டாட்சியர் நாராயணன் சீர்காழி டிஎஸ்பி ஆகியோர், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணியில், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியானது புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், விஜயராணி, வருவாய் ஆய்வாளர் பொன்னி பங்கேற்றனர்.

Updated On: 8 Dec 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?