/* */

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து பையில் போட்டனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்
X

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை செங்கமேட்டு தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவரது வீட்டில் இரவு நாலரை அடி நீளமுள்ள நல்லபாம்பு கொல்லை பகுதியில் இருந்து வீட்டு சமையல் கூடத்திற்குள் புகுந்தது. பாம்பை கண்ட குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடினர்.

உடனடியாக மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் வந்த தீயணைப்புதுறை வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை லாவகமாக பிடித்து சாக்கில் கட்டினர். பிடித்த பாம்பை காட்டில் விடுவதற்காக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினரிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்படும் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 9 Jan 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்