/* */

சீர்காழியில் கூரை வீடு தீயில் எரிந்து சேதம்

சீர்காழியில் கூரை வீடு தீபிடித்து எரிந்தது. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

HIGHLIGHTS

சீர்காழியில் கூரை வீடு தீயில் எரிந்து சேதம்
X

சீர்காழியில் கூரை வீடு தீபிடித்து எரிந்தது. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம். இவர் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். செல்வம் மனைவி சாந்தி வீட்டில் சமையல் வேலை செய்யும் போது காற்று பலமாக வீசியதால், அடுப்பிலிருந்து தீ காற்றில் பரவி வீட்டின் கூரை தீ பற்றியது. தீயை அணைப்பதற்குள் மேற்கூரை முழுவதுமாக மளமளவென்று தீ பற்றி எரிய தொடங்கியது.

இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஒரு லட்சம் மதிப்பிலான கூரை வீடு முழுமையாக சேதம் அடைந்தது.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு