/* */

டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

மயிலாடுதுறையில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
X

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் மயிலாடுதுறை நகரத்திலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள மருந்து இடு பொருள் வேண்டாம் என்றும் சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும்,

சம்பா அறுவடையின்போது அருவை இயந்திரத்திற்கு தமிழக அரசு டீசலை மானியத்தில் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், கோடைகாலத்தில் வாய்க்கால் வெட்டும் போதும், அரசு டெண்டர் விடும் போதும் 2 விவசாயிகளை நியமித்து முறைகேடு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 17 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...