/* */

மயிலாடுதுறையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம்

மயிலாடுதுறையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் எம்எல்ஏ துவங்கி வைத்தனர்

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம்
X

தமிழக அரசு இன்று முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை தொகை 2000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் கோமல் கிராமத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரத்தை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கி தொடங்கி வைத்தனர்.

இதன்மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 945 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பயனாளர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து கொரோனா நிதி உதவி தொகையை பெற்று சென்றனர்.

Updated On: 15 May 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!