மயிலாடுதுறை மாவட்டத்தில் 15ம் தேதி 6 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |15 Oct 2021 8:00 PM IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 199 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu