மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்தனர். 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா