மயிலாடுதுறை மாவட்டத்தில் 3ம் தேதி 4 பேருக்கு கொரோனா

X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |3 Nov 2021 11:47 PM IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3ம் தேதி மட்டும் 4 பேருக்கு கொரோனா, இன்று 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu