மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை. 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
தேர்தல் முடிவுடன் ஈரோடு மாவட்ட போலீசாரின் தேர்தல் பிரிவு கலைக்கப்பட்டது