மயிலாடுதுறை மாவட்டத்தில் 29ம் தேதி 2 பேருக்கு கொரோனா
![மயிலாடுதுறை மாவட்டத்தில் 29ம் தேதி 2 பேருக்கு கொரோனா மயிலாடுதுறை மாவட்டத்தில் 29ம் தேதி 2 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/10/29/1383805-download-10.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |29 Oct 2021 11:22 PM IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 104 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu