மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ம் தேதி 2 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ம் தேதி 2 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் 2 பேருக்கு கொரோனா, இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story