/* */

மயிலாடுதுறை அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்
X

 உளுத்துக்குப்பை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.


மயிலாடுதுறையில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை ஒன்றியம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதையொட்டி, ஊராட்சி முழுவதும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்து முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசங்களை வழங்கி அதை அணிந்து செல்ல வலியுறுத்தினார்.

Updated On: 12 May 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்