Begin typing your search above and press return to search.
புத்தூரில் ஓவியர் சங்கம் சார்பில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
சீர்காழி ஓவியர் சங்கம் சார்பாக புத்தூர் கடைவீதியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரையட்டது
HIGHLIGHTS
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புத்தூர் கடைவீதியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சாலையின் நடுவே பிரமாண்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையட்டது.
சீர்காழி ஓவியர் சங்கம் சார்பாக சங்கத்தின் மாநில ஒருங்சிணைப்பு செயலாளர் ஞானவேல் தலைமையிலான குழுவினர் பிரமாண்ட ஓவியத்தை வரைந்தனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் சாலையில் எழுதப்பட்டது ஏற்கனவே இந்த ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். புத்தூரில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்