மயிலாடுதுறை மாவட்டத்தில் 24ம் தேதி 24 பேருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் 24ம் தேதி 24 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 24ம் தேதி, 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 309 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி