/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் 41 கால்நடைகள் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் 41கால்நடைகள் உயிரிழந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் 41 கால்நடைகள் உயிரிழப்பு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழையால் வீடுகள் இடிந்தன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24மணிநேரத்தில் 130 மி.மீ. கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. மழையால் ஆறுகளில் வெள்ளநீரை கரைபுரண்டு ஓடுவதால் வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கனமழையால் மாவட்டத்தில் 21 மாடுகள், 20 ஆடுகள் என 41 கால்நடைகள் இறந்துள்ளன. 65 கூரைவீடுகள் பகுதியாகவும், 4 கூரைவீடுகள் முழுவதுமாகவும், 21 ஓட்டுவீடுகள் பகுதியாகும், ஒரு மாடிவீடு பகுதியாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் மற்றும் கால்நடை இறந்ததற்கு பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Nov 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!