/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழையால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும்  தொடர்மழையால் விவசாயிகள் கவலை
X

மயிலாடுதுறையில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மயிலாடுதுறையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Updated On: 26 Nov 2021 4:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!