/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 புதிய ஜீப்புகளுக்கான சாவியை வழங்கினார் கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 புதிய ஜீப்புகளுக்கான சாவியை ஜீப் ஓட்டுனர்களிடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 புதிய ஜீப்புகளுக்கான  சாவியை வழங்கினார் கலெக்டர்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை ஓட்டுனர்களிடம் புதிய ஜீப்புகளுக்கான சாவியை கலெக்டர் லலிதா வழங்கினார்.

தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவித்தபிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.100 கோடி நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார், அதன் கட்டுமானப் பணிகளையும் முதல்வரே துவக்கிவைத்தார். தற்காலிகமாக இயங்கிவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறையினரின் செல்பாடுகளுக்காக ரூ.23 லட்சம் மதிப்பிலான 3 ஜீப்புக்களை தமிழக அரசு வழங்கியது. அந்த ஜீப்புக்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, ஊரக வளர்ச்சித்துறையினருக்காக ஜீப் ஓட்டுனர்களிடம் வாகன சாவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 26 April 2022 8:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்