/* */

ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்

சீர்காழி தாலுகாவில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு வங்கிகள் மூடப் பட்டன.

HIGHLIGHTS

ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வங்கிகளும், மதியம் 2 மணிவரை மட்டும் இயங்குவதற்கு, கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீர்காழி தாலுகாவில் இயங்கி வரும் இரண்டு வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீர்காழியில், இந்தியன் வங்கி கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும், திருமுல்லைவாசல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்தந்த வங்கி நிர்வாகங்கள், வங்கிகளை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த அந்த வங்கிகளை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளுக்காக, வங்கி இன்று செயல்படாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Updated On: 4 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்