/* */

அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக மயிலாடுதுறையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக மயிலாடுதுறையில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக  மயிலாடுதுறையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவியை தற்கொலைக்குத் தூண்டிய பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும், இவ்விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், நகர தலைவர் மோடி.கண்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Updated On: 21 Jan 2022 2:08 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு