/* */

அரசூர் ஊராட்சி மன்ற கட்டிடம் : நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்தார்

மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் ஊராட்சி மன்றத்தின் புதிய கட்டிடத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அரசூர் ஊராட்சி மன்ற கட்டிடம் : நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்தார்
X
அரசூர் ஊராட்சி மன்ற கட்டிடத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் அமுமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் பபுதிதாக திமுகவில் இணைந்தனர் இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் நாகை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார்,பிரபாகரன், சசிகுமார் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் இமயவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 29 Nov 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...