/* */

சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே, 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே  அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

திமுக அரசை கண்டித்து சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்; கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடன் தள்ளுபடியை பாரபட்சமின்றி செய்ய வேண்டும்; அதிமுக அரசின் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 22 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  3. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  7. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து