/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் 738 பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்கள் ஆர்வம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 738 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் 738 பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்கள் ஆர்வம்
X

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை முக கவசம் அணிந்து வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 738 பள்ளிகள் திறப்பு:- பள்ளிக்கு செல்வதில் மாணவர்கள் ஆர்வம்.

கொரோனா 3வது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டன. மாவட்டத்திலுள்ள 738 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை முக கவசம் அணிந்து வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கின்றன.

Updated On: 1 Feb 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...