/* */

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை...

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.

HIGHLIGHTS

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை...
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த 3 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது.

பூம்புகார் தொகுதியில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், சீர்காழி தொகுதியில் திமுக சார்பில் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் இருந்து பேரணியாக வந்து கலந்துகொண்டனர்.

Updated On: 9 May 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்